pudukkottai 13 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை நமது நிருபர் ஜூலை 11, 2024 எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.